தமிழகத்தில் 82 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இன்று மருத்துவ நிபுணர்கள், வல்லுர்கள் குழு கூட்டம் இருக்கிறது. அதில், அவர்கள் வழங்கும் ஆலோசனையை பொருத்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
உலக அளவில் 1 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு
கரோனா: இந்தியாவில் பலி 16,000-ஐ கடந்தது; ஒரே நாளில் 19,906 போ் பாதிப்பு
சவால்களை வென்று இந்தியா மீண்டெழும்: பிரதமா் மோடி நம்பிக்கை
தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சகம்
கொரோனா பரவலில், சென்னையின் பாதையில் கோவையும், அபாய கட்டத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியும், வேதனையும் தெரிவிக்கிறது.
மருத்துவ வட்டாரம். கோவையில் நேற்றுவரை, 460 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பலியானவர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது.
மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனிமைப்படுத்துதல் முகாமில் உரிய சிகிச்சை, உணவு தரவில்லை என கூறி முதியவர் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.