கொரோனா நோய் தொற்று- டயாலிசிஸ் சிகிச்சை


கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான சிறுநீரக கோளாறு கொண்ட நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் நோய் தொற்று சிகிச்சையும் இணைத்து வழங்கப்பட வேண்டும். இதற்காக தனியான டயாலிசிஸ் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.


சிறப்பு டயாலிசிஸ் பிரிவு மருத்துவர் கூறுகையில், "இந்த வசதி செய்ய முடியாத பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.


இவர்களுக்கு நோய் குணமாகும் வரையில் தொடர்ந்து சிகிச்சை வழங்க சிறப்பு ஏற்பாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது.


10 டயாலிசிஸ் கருவிகள் இதற்காக தனியாக உள்ளன.