வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

 



வானிலை ஆய்வுத்துறை :


அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா புயலால் மகாராஷ்டிரம், தெற்கு குஜராத் கடலோரத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கவும், கட்டிடங்கள் சேதமடையவும், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழவும் கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.