கொரோனா செய்திப்பிரிவு


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா.


தொற்று உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்


************************


சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ‘மைக்ரோ திட்டம்’


15 மண்டலங்களில் 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைப்பு- மாநகராட்சி


* சென்னையில் 11,500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வர்


************************


சென்னையில் மண்டல வாரியாக #COVID19 பாதிப்பு விபரம்:


ராயபுரம் மண்டலத்தில் 5056 பேருக்கு கொரோனா


தண்டையார்பேட்டை- 3928, தேனாம்பேட்டை - 3652, கோடம்பாக்கம்- 3267, அண்ணாநகர் - 2960, திரு வி.க.நகர் - 2772


அடையாறு- 1725, வளசரவாக்கம்- 1338, திருவொற்றியூர்-1113 பேருக்கு தொற்று


**************************


சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்...


* ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த 42 வயது பெண் உள்பட 8 பேர் உயிரிழப்பு


இன்று ஒரே நாளில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு: 


* திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு..


* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழப்பு


திருச்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் திடீரென உயிரிழப்பு