200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது - பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்.
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்களை கண்காணிக்க HQIMS என்ற புதிய திட்டம் அறிமுகம் - மாநகராட்சி துணை ஆணையர்.
____________________
மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம்
* புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம்
* மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆ
மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு * அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு. * நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்.* நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் முடிவு. மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு .* சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முழு ஊரடங்கு.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது
* தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்
___________________
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுங்கள்...!
கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் - ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
____________________
அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பொதுவார்டுக்கு மாற்றம்’
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பொதுவார்டுக்கு மாற்றம்
* ஆக்சிஜன் கருவி இல்லாமல் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சுவாசிப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.77%’
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.77% ஆக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை
____________________
கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் எந்த பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
____________________