ஐ.நா உறுப்பினராக இந்தியா தேர்வு:
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா 8வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமல்லா உறுப்பினராக 2021 ஜனவரி முதல் 2022 வரை இந்தியா இருக்கும்.
*************************
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா அறிவிப்பு:
இந்திய-சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
**************************
இந்திய-சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்க போவதாக கெய்ட் என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
***************************