இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,836 லிருந்து 46,433 ஆக உயர்வு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,389 லிருந்து 1,568 ஆக அதிகரிப்பு
குணமடைந்தோர் எண்ணிக்கை 11,762 லிருந்து 12,727 ஆக உயர்வு
- மத்திய அரசு
********************-**--*******
(மேலும் தமிழகச் செய்திகள்)
மதுரை அருகே சோழவந்தானில் அரசு மருத்துவமனையில் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
*****************
தூத்துக்குடியில் சிறுநீரக கோளாறால் பரிதவிக்கும் 10 வயது சிறுமி : இ-பாஸ் பெற அலைக்கழிக்கும் அதிகாரிகள்
****************-*
கோயம்பேடு சந்தை வாயிலாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் மேலும் 15 பேருக்கு பாதிப்பு
* கோயம்பேடு சார்ந்து மட்டும் விழுப்புரத்தில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்வு
*********************
பெங்களூரில் ஒரே நபருக்கு ரூ.52,000க்கு மதுபானங்கள் விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு
***********************
ஜியோ நிறுவனத்தில் சுமார் ரூ.4,600 கோடியை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனம்
***********----********
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,52,214ஆக உயர்வு
*******************
மதுக்கடைகள் திறப்பது நியாயமல்ல- மு.க.ஸ்டாலின் கண்டனம்
*******************--*