யூனியன் பிரதேசத்தில் உள்ள மின்சார வினியோகம் தனியார் மயமாக்கம் மேலும் முக்கிய செய்திகள்

.


புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்


இதன்மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்


மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்


 


நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி


 


* புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


                   +++++++++++++++


மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மட்டும் 81 பேர் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


                    ++++++++++++++++++       


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மீண்டும் மறு பரிசீலனை செய்து மக்களின் கைகளில் நேரடியாகப் பணத்தை வழங்குவது பற்றி யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


                    +++++++++++++++++


ஊரடங்குக்குப் பின் நாட்டில் முதன்முறையாக அரியானாவில் பேருந்துகள் இயக்கம்


                      ++++++++++++++++


திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு


                          ++++++++++++++


ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை விட்ட விவகாரம் : அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு


                          +++++++++++++++