பயிர் பாதுகாப்பு முறை & புதிய திட்டப்பணிகள் திறப்பு
மரவள்ளி பயிர்களை தாக்கும் மாவுப் பூச்சி - பயிர் பாதுகாப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
* நாமக்கல், சேலம் , ஈரோடு, குமரி மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு பணிக்கு ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவு
* ஹெக்டேருக்கு ரூ.1750 வீதம் 3,112 ஹெக்டேரில் பயிர் பாதுகாப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
* சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய திட்டப்பணிகள் திறப்பு