இரண்டு நாட்களுக்கு அனல் காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை


வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை :


தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், இரண்டு நாட்களுக்கு


அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம்


எச்சரித்துள்ளது.