கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று பேர் சேர்ந்து தங்களது வீட்டில் 8 கிலோ கருப்பு திராட்சை பழங்கள் 8 கிலோ சர்க்கரை ஈஸ்ட்100 கிராம் மற்றும் ஒரு கிலோ சாணம் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சுமார் 30 லிட்டர் கிரேப் ஒயின் மற்றும் 4 லிட்டர் சுண்டக்கஞ்சி தயார் செய்து உள்ளனர் தகவலறிந்து உதவி ஆணையர் ஹரிகுமார், ஆய்வாளர் ஆபிரகாம் க்ரூஸ் துரைராஜ் தலைமையில் மற்றும் போலீசார் சரக்குகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் கொரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க 15 மண்டலங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
* ஏற்கனவே அனைத்து பள்ளி - கல்லூரிகளையும் ஒதுக்கி தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டிருந்தது
மீனாட்சி திருக்கல்யாணத்தை வீட்டிலிருந்தே மக்கள் கைபேசி மூலம் பார்க்கலாம் - செல்லூர் ராஜூ
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் தளபதி, மேஜர் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.
திருப்பதி கோயில் தேவஸ்தானம் 1300 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.