குடும்ப வன்முறை புகார்கள்

குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள்


ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன


குடும்ப வன்முறை தொடர்பான 5,740 புகார்களில் 5,702 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது


- ஏடிஜிபி ரவி