தமிழகத்தில் மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியீடு


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி 
கடனுதவி 


* இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்


ஏபரல் 30 ம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை... பூ & பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம்..


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !


சென்னையில் 600ஐ கடந்த கொரோனா பாதிப்பு..


சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்தது.


இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது..


ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஏலத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.


கோவையில் கைது செய்யப்பட்ட சிம்ப்ளிசிட்டி இணைய  ஊடக உரிமையாளர் ஆன்ரூஷாம்-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்