தஞ்சாவூர் அருகே களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி.
தேரோட்டத்தின் போது மின்கம்பத்தில் தேர் உரசியதால் விபத்து.
சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.
● தஞ்சை அருகே தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது
● ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது
- விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி(பொறுப்பு) பானுப்பிரியா
தஞ்சை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,
👀👀❤👀👀
👉தஞ்சை - களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
இந்த விபத்து தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியிருப்பதாக டிவிட்டரில் பதிவு
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் : பிரதமர்
செய்தியாளர் கார்த்திக்