இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது

 


     இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. 


சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம் பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்


கல்வி சான்றை சரிபார்த்த பின்னரே தேர்வு செய்ய வேண்டும். தன்னார்வலர்களுக்கு குழந்தைகளை கையாளும் திறனறிவு தேர்வு நடத்த வேண்டும்.   


இணையதளங்களில் பதிவு செய்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


நிருபர் பாஸ்கர்