ஜூன் 21ல் சட்டபேரவை கூடுகிறது சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 


    *ஜூன் 21ம் சட்டபேரவை கூடுகிறது!*


*ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது.*


*-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!* 


*பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.*



*சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும்.*


-சபாநாயகர் அப்பாவு*