தைப்பூசம் திருநாள் அரசு பொது விடுமுறையாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி k. பழனிச்சாமி அறிவிப்பு.
இனி வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திரு நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் உத்தரவு.
ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை எடப்பாடி k. பழனிச்சாமி அறிவிப்பு