சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை


சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை


* 50 வயது நபர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு


* கொரோனா உறுதி செய்யப்பட்டு நேற்று மதியம் ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்