இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடங்கியது.

 


        இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடங்கியது.


இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி.


டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஒட்டம் துவங்கியது.


ரூ, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சியை புழக்கத்தில் விட்டு சோதனை.


டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R என்ற குறியீட்டை டிஜிட்டல் முறையில் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.


டிஜிட்டல் சோதனை ஓட்டத்தில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிகள் பங்கேற்றுள்ளன.


செய்தியாளர் பானு