குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் ராகுல்காந்தி. எம்.பி

 


     குழந்தைகள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.  குழந்தைகளுக்கு சுகாதார வசதிகள் மற்றும் தடுப்பூசி சிகிச்சை நெறிமுறைகள் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.


நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, தற்போதைய மோடி 'அமைப்பை' தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டியது அவசியம்- ராகுல் காந்தி எம்.பி.