ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்? என சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். காட்சிகள் தினசரி அழியும் வகையில் செட்டிங்கை மாற்றியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு
மதுரையில் வரும் 12ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு
பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு
நாமே தீர்வு" இணையதளம் தொடக்கம் - ஜி.வி.பிரகாஷூக்கு கமல்ஹாசன் வாழ்த்து