என்.எல்.சி. பலி எண்ணிக்கை


என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு


* என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழப்பு


* என்.எல்.சி. தலைவர் ராகேஷ்குமாருடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை


என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்



என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று அமைச்சர் சம்பத் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது


நெல்வேலி அனல்மின் நிலைய விபத்து மிகவும் வருத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் சம்பத் நேரில் ஆறுதல் தெரிவித்தார்