முதல்வர் பழனிசாமி உரை


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை


பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்


 தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்


மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கொரானா  பரவலை தடுப்பது  சாத்தியமாகாது  


பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்


பயிர்க்கடன் & கூட்டுறவு கடன் & மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது


பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள் & முடிதிருத்துவோருக்கும் ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது


மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது


பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள்


 இயற்கை சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் தமிழகத்தை அழைத்து சென்றோம்


தமிழ்நாடு அரசு, இந்த நோய் தொற்றினை பேரிடராக அறிவித்து 4.6.2020 வரை ரூ.4333.23 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது


கொரானா  ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது , கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை


தமிழகத்தில் அரசின் கொரானா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன


 பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை


நோய் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம்


கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் ,  பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது


பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை’


கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது


கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை