கொரோனா செய்திப்பிரிவு



 


மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648ஆக உயர்வு


மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 3607 பேருக்கு கொரோனா தொற்று - 152 பேர் உயிரிழப்பு


டெல்லியில் மேலும் 1,877 பேருக்கு கொரோனா'


டெல்லியில் ஒரே நாளில் 1,877 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


* டெல்லியில் ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,687ஆக அதிகரிப்பு


சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் குடும்பத்தினருடன், கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் - சென்னை மாநகராட்சி ஆணையர்


உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை மற்றொரு குடும்பத்திடம் தவறுதலாகக் கொடுக்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.


5,231 ரயில் பெட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது


கொரோனாவுக்கு 2 ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கிருஷ்ணகிரி மருத்துவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மீண்டும் மனு அளிக்க மருத்துவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு