ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் ஊடகங்கள் மீது அரசியல் கட்சியினர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி-உயர்நீதிமன்றம்
ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் ஊடகங்கள் மீது அரசியல் கட்சியினர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.