இன்று உலக உயர் இரத்த அழுத்த தினம்


உலக உயர் இரத்த அழுத்த தினம்  17.05.2020


 


உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.


  உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில்இ 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்துஅறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. 


 ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்தஅழுத்த நோய் என்பது உலகம்முழுவதும் பொது சுகாதாரத்திற்குபெரும் அச்சுறுத்தலாகவிளங்குகிறது. வாழ்க்கை முறையில்ஏற்படும் மாற்றங்கள் மற்றும்மாறுபட்ட உணவுபழக்கவழக்கங்களால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில்மிகப்பெரிய பாதிப்பினைஏற்படுத்துவதாக மருத்துவர்கள்கூறுகின்றனர். இதனை சரியானசமயத்தில் கண்டறிந்து உரியசிகிச்சை அளிக்காவிட்டால்,இறப்புக்கும் வழிவகுக்கும்.
உலக சுகாதார அமைப்பானது, உயர்ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்மற்றும் சிகிச்சை முறைகள்தொடர்பாக மக்களிடையேவிழிப்புணர்வைஏற்படுத்துவதற்காக, ஒருஉலகளாவிய விழிப்புணர்வுபிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது.அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்ததினமாக அனுசரிக்க முடிவு செய்துஅறிவித்தது.


சரியான உணவு மற்றும் மருந்துஎடுத்துக் கொள்ள வேண்டும். சிகரட், மது அருந்துவது வெற்றிலை பாக்கு போன்ற பழக்கம் தேவையற்றது. உடல் எடை பருமன் குறைக்க நடை பெயர்ச்சி அவசியம். நாம் நம் உடல் நலம் பேணுவோம்.


இந்த நாளில் உலக நாடுகள்அனைத்தும், அரசாங்கங்கள்,தொழில்முறை சமுதாயங்கள், அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தனியார்தொழில் நிறுவனங்களுடன்கூட்டுசேர்ந்து பொது பேரணிகள்மூலம் உயர் ரத்த அழுத்தவிழிப்புணர்வை ஊக்குவித்துவருகின்றன. இணையதளம் மற்றும்தொலைக்காட்சி போன்ற வெகுஜனஊடகத்திலும் விழிப்புணர்வுபிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன. 


                                         திருமதி S.மோகனா